இவரின் மனைவி முதலிகோயிலடி ,கொக்குவிலை சேர்ந்தவர்!
அன்னை மடியில் : 8 பெப்ரவரி 1958 — ஆண்டவன் அடியில் : 13 மார்ச் 2017
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புத்துவெட்டுவானை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா வல்லிபுரம் அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற திருச்செல்வம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வித்திகா, தாமிகா, சாருகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசையா(கனடா), மகேஸ்வரி(கனடா), யோகராஜா(கனடா), காலஞ்சென்ற தங்கராஜா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜகுமாரி(கனடா), தேவராஜா(கனடா), ஜெயந்தினி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), இரவீந்திரன்(இந்தியா), சிறீஸ்கந்தா(கனடா), மாலதி(இலங்கை), ரதி(இலங்கை), சிறீதரன்(பிரித்தானியா), கெளரி(பிரித்தானியா), செல்வகுமார்(கனடா), ஜெயந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment