பிறப்பு : 22 பெப்ரவரி 2011 — இறப்பு : 17 மார்ச் 2017
திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயராஜன் அஞ்சனா அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை, சரோஜினிதேவி தம்பதிகள், ஆறுமுகம் புஸ்பராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
உதயராஜன் சுகிர்தா தம்பதிகளின் அருமை மகளும்,
ஆராதனன், அர்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment