மலர்வு : 12 டிசெம்பர் 1974 — உதிர்வு : 14 பெப்ரவரி 2017
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வரெத்தினம் வதனபாஸ்கரன் அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வரெத்தினம், சந்திரவதி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தம், சந்திரமதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சிகா, சுஜின், கவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(இலங்கை), பிரபாகரன்(பிரான்ஸ்), சந்திரிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சற்குணேஸ்வரன், ஜெயக்குமார், அப்பன்(இலங்கை), பேபி(பிரான்ஸ்), சஜீதா(ஜெர்மனி), ஹேமதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சசிலா(இலங்கை), சிவகுமார்(பிரான்ஸ்), சசிக்குமார்(ஜெர்மனி), சசிகலா(இலங்கை), சசிரேகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும்,
மாலவிக்கா, சோமிகா, கீர்த்திகா, சாரா, சச்சின், கிரிஷா, தனுசன், கஸ்மிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment