பிறப்பு : 13 மே 1931 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2016
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு பாலசிங்கம் அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, இராசம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதி(சுவிஸ்), இராசன்(கனடா), ஜெயா(கனடா), உஷா(கனடா), நகுலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசையா, செல்லத்துரை ஆகியோரின் சகோதரரும்,
பூபதி, சீவரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
கணேசமூர்த்தி, இராஜகுமாரி, சிவகுமாரன், செல்வகுமார், மதி ஆகியோரின் மாமனாரும்,
நிறுபா, றஜிபா, சகானா, றஜினா, செலினா, அபினயா, செயான, சரண், சாருயா, கரிசன் ஆகியோரின் தாத்தாவும்,
றக்சாயினி, டிலிசா, டீவிகா, சவீன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment