பிறப்பு : 12 பெப்ரவரி 1954 — இறப்பு : 4 யூன் 2016
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சனி ஸ்ரீ மகிழ்காந்தன் அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீ மகிழ்காந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தியா, வசீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனடாவில் வசிக்கும் பத்மினி, விஜயஸ்ரீ, ரமேஷ், சுரேஷ், தயானி, ரணேஷ், சுகந்தினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஸ்வகாந்தன், சிவராஜா, ஜெயந்திரராஜ், ராஜகுமாரன், வாகீசன், விமலா, அம்பிகா, ரேணுகாதேவி, செல்வாநந்தி, ஜெயந்தி, வாசுகி, சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ராஜதேவ, சோமஸ்கந்தராஜா, சுப்பிரமணியம், வனஜா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment