அன்னை மடியில் : 17 மார்ச் 1969 — ஆண்டவன் அடியில் : 21 மே 2016
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சிணாமூர்த்தி ஞானசங்கர் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று அளவெட்டியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தட்சிணாமூர்த்தி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கலைச்செல்வி, உதயச்செல்வி, ரவிசங்கர், உதயசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
கனடா வாழ் நண்பர்கள் |
http://www.kallarai.com/ta/obituary-20160521213144.html
No comments:
Post a Comment