பிறப்பு : 7 டிசெம்பர் 1985 — இறப்பு : 26 மார்ச் 2016
ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் செந்தில்நாதன் அவர்கள் 26-03-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், நாகராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செந்தில்நாதன், சுகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சித்திரவேலாயுதம், லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,
மீனாக்ஷி அவர்களின் அன்புத் தந்தையும்,
கவிதா, ரூபன், ஆதவன், காலஞ்சென்ற கார்த்திக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரம்பிள்ளை அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
கிறிஸ்தராஜா, சுதர்மன், சிவராமதாசன், மகிழ்தினி, காலஞ்சென்ற சுதர்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் |
கிரியை |
திகதி: | சனிக்கிழமை 02/04/2016, 02:30 பி.ப |
முகவரி: | Jonkerbos, Winkelsteegseweg, 78/80, 6534 Ar, Nijmegen, Netherlands |
|
http://www.kallarai.com/ta/obituary-20160327212737.html
No comments:
Post a Comment