மன்னார் செபஸ்தியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகரை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட லியோ சந்தானமரியதாஸ் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லியோ, மாகிறேட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்புதுரை, மரியை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்தம்மா(பவளம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமி(லண்டன்), தர்சிகா(குட்டி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
ரோஸ்(மன்னார்), பவுல்(மன்னார்), காலஞ்சென்ற அஞ்சலோ, செல்வந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எம்மோட்ஜ்(லண்டன்), பாஸ்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருள்(மன்னார்), மலர்(மன்னார்), நோபேட்(லண்டன்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேகர்(குருநகர்), போன்னுகண்டு(குருநகர்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
எமிலோன், எமிந்தன், டியோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: Ursulinenpad 63, 5281 HW Boxtel, Netherlands. |
No comments:
Post a Comment