பிரித்தானியப் பெண்ணொருவர் பல்கேரியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேன் பென்னட் என்ற 67 வயதான பெண்ணொருவரே வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அவர் 3 மாதங்களுக்கு முன்னரே அந்நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். குறித்த பெண் தனது நாயுடன் வெளியே சென்ற வேலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது சடலம் , அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment