கொலம்பியாவைச் சேர்ந்த அழகுராணியொருவர், போதைப்பொருள்கடத்தல்குற்றத்திற்காகசீனாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளார். ஜூலியானாலோபஸ் எனும்இந்த அழகுராணி யுவதி சீனாவுக்கு கொகேய்ன் எனும் போதைப் பொருளைகடத்திச் சென்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளார். அவரை சீன அதிகாரிகள் கடந்தமாதம் 18 ஆம் திகதி கைதுசெய்தனர்.
22 வயதானஜூ லியானாலோ பஸ், கொலம்பியாவின் வடமேற்கு பிராந்திய மொன்றின் அழகுரணிபோட்டி யொன்றில் முதலிடம் பெற்று முடிசூட்டப்பட்டவர். கடந்தவாரம் மிஸ்வேர்ல்ட் கொலம்பிய அழகுராணிபோட்டியிலும் அவர் பங்குபற்றவிருந்தார்.ஆனால், தற்போது அவர் சீனசிறைச்சாலையொன்றில் விளக்கமறியல் கைதியாக உள்ளார்.
மடிக்கணினியொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திவந்ததாக சீன அதிகாரிகள் அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர். சீனாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பாரிஸ் நகரில் வைத்துதம்முடன் ஜூலியானாதொடர்பு கொண்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
22 வயதானஜூ லியானாலோ பஸ், கொலம்பியாவின் வடமேற்கு பிராந்திய மொன்றின் அழகுரணிபோட்டி யொன்றில் முதலிடம் பெற்று முடிசூட்டப்பட்டவர். கடந்தவாரம் மிஸ்வேர்ல்ட் கொலம்பிய அழகுராணிபோட்டியிலும் அவர் பங்குபற்றவிருந்தார்.ஆனால், தற்போது அவர் சீனசிறைச்சாலையொன்றில் விளக்கமறியல் கைதியாக உள்ளார்.
மடிக்கணினியொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திவந்ததாக சீன அதிகாரிகள் அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர். சீனாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பாரிஸ் நகரில் வைத்துதம்முடன் ஜூலியானாதொடர்பு கொண்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment