பிறப்பு : 2 டிசெம்பர் 1937 — இறப்பு : 21 யூலை 2015
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், Dr. சிவகுமார்(சிவா- லண்டன்), சுகந்தினி(சுகந்தா- ஜெர்மனி), சுகுமார் (அப்பன்- லண்டன்), செல்வகுமார்(செல்வன்- லண்டன்), தர்சினி(தங்கச்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பகீரதி(லண்டன்), ரவிசந்திரன்(ரவி- ஜெர்மனி), ஜெயராகினி(றதி- லண்டன்), சுதர்சினி(பேபி- லண்டன்), முருகானந்தன்(திலீபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், மங்கையற்கரசி(லண்டன்), காலஞ்சென்ற சரஸ்வதி, சரஸ்வதி(சரசி- நீர்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், இந்திராணி, செல்வராணி(லண்டன்), பத்மநாதன்(நெதர்லாந்து), சத்திரநாதன்(லண்டன்), லோகநாதன்(ஜெர்மனி), பேரின்பநாதன்(குஞ்சு- ஜெர்மனி), சரோஜினி, சந்திரா(கனடா), அருள்(கொழும்பு), வேல்(யாழ்ப்பாணம்), இராசன்(சுவிஸ்), கிளி(கனடா), அல்லி(சுவிஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(குஞ்சு- கிளிநொச்சி), நாகேஸ்வரன்(வரன்- நீர்வேலி), காலஞ்சென்ற யோகேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சந்தியா, சாமந்தி, அச்சனா(லண்டன்), அஜந்தி கிஸ்ணகுமார், அஸ்வினி(ஜெர்மனி), ஆர்வின் ஆரவி(லண்டன்), டனுசியா(லண்டன்), ஆர்வலன், ஆரணன், ஆதவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|
No comments:
Post a Comment