Tuesday, July 21, 2015

லண்டனில் சிங்களவர்களை பொலிசில் இணைக்க மெற்றோ பொலிடன் பொலிசார் நாட்டம் !

லண்டனில் உள்ள மெற்றோ பொலிடன் பொலிசார் , புதிதாக பல ஆயிரம்பேரை பொலிஸ் வேலைக்கு இணைக்க உள்ளார்கள். இதில் சுமார் 14 மொழிகள் தெரிந்த ஆட்களை வேலைக்கு இணைப்பது என்று அவர்கள் முடிவுசெய்துள்ளார்கள். அரபு , ஹிந்தி என்று 14 மொழிகளை அவர்கள் தேர்வு செய்துள்ள போதும். அதில் தமிழ் இல்லை. ஆனால் சிங்கள மொழி இருக்கிறது. எனவே சிங்களம் பேசக்கூடிய நபர்களை , லண்டன் பொலிசார் வேலையில் இணைத்துக்கொள்ள இருப்பது தற்போது தெரியவருகிறது.

கீழ் காணும் அட்டவனையில் எந்த மொழியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற படிவம் இணைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment