Thursday, July 30, 2015

ஐநா தீர்மானம் - தமிழினத் துரோகி சுமந்திரன் சொன்னது என்ன: இதோ ஆதாரம் !

ஐ.நாவில் தீர்மானம் எடுக்க இருக்கும் நிலையில் , நாம் அங்கே சென்றோம். நாம் எதனையும் பேச விரும்பவில்லை. இதேவேளை இலங்கைக்கு எதிராக எதுவும் நடக்க கூடாது என்று நான் விரும்பினேன். அதுபோல அமெரிக்கா கொண்டுவர உள்ள , புது தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். அதில் உள்நாட்டில் விசாரணை நடந்தால் போதும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதனை நான் ஆதரிக்கிறேன் என்று அடித்துக் கூறுகிறான் இந்த தமிழினத் துரோகி சுமந்திரன் . இதனைக் கேட்ட பின்னரும் நாம் அமைதியாக இருக்க வேண்டுமா ? வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் தாக்கல் செய்யவுள்ள ஐ.நா தீர்மானத்தை புலம்பெயர் சமூகம் முற்று முழுதாக எதிர்க்க வேண்டும்.

அந்த தீர்மானத்தின் நகல்களை எரித்து எமது எதிர்ப்பை காட்ட வேண்டும். தமிழ் மக்களுக்கு சரியான ஒரு நீதி கிடைக்க நாம் இறுதுவரை போராடவேண்டும். எனவே வரும் செப்டெம்பர் மாதம் அனைவரும் ஐ.நா நோக்கி அணி திரள வேண்டும்.

No comments:

Post a Comment