Thursday, July 30, 2015

மலேசிய எம்.எச். 370 விமானப் பாகம் தமிழர்களின் தீவில் கண்டுபிடிப்பு!



உலகத்தை மர்மத்தில் ஆழ்த்தி இதுவரை புதிராக இருந்த மலேசிய விமானம் எம்.எச். 370ன் முக்கிய பாகம் தற்போது ஆபிரிக்காவில் றீயூனியன் தீவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாகத்தைக் கண்டு பிடித்தவர் தான் கல்லு "kalou". ஒன்றைக் கடற்கரையில் எடுப்பதற்காகச் சென்ற போது இதனை கண்டுபிடித்ததாகத் தெரிவித்தார். கல் என்ற தமிழ் வார்த்தையை கல்லு என்று உச்சரித்திருந்தார்.
இந்தத் தீவில் தமிழ் பிரெஞ்சு ஆகியன உத்தியோகபூர்வ மொழிகளாகவும் சனத்தொகையில் அரைவாசிப் பேர் தமிழர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த விமானம் கடலினுள் வீழ்ந்தே காணமல் போனது என்ற அனுமானத்தை உறுதிப்படுத்தியிருக்கும் இந்தப் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான மேலும் பல தகவல்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் சுரேஸ் தர்மா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

No comments:

Post a Comment