மலேசியா தலைநகர் கோலாலம்பூர் கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் மின் படிக்கட்டுகள் உள்ளன. இந்நிலையில், எஸ்கலேட்டரில் வாடிக்கையாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் படிக்கட்டில் அதிகமான ஆட்கள் முழுவதுமாக ஏறி விட்டனர். இதனால் எஸ்கலேட்டர் மேல் நோக்கி செல்வதற்கு பதில் மளமளவென்று கீழ் நோக்கி நகர்ந்தது. இதனால் படிக்கட்டில் ஏறிய அனைவரையும் தலைகுப்புற விழுந்தனர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வணிகவளாக நிர்வாகம் எஸ்கலேட்டரை சரியாக பராமரிப்பது இல்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர்.
Tuesday, June 23, 2015
திடீரென ரிவர்சில் இறங்கிய எஸ்கலேட்டர்...குப்புற அடித்து விழுந்த மக்கள்..! (வீடியோ)
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் மின் படிக்கட்டுகள் உள்ளன. இந்நிலையில், எஸ்கலேட்டரில் வாடிக்கையாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் படிக்கட்டில் அதிகமான ஆட்கள் முழுவதுமாக ஏறி விட்டனர். இதனால் எஸ்கலேட்டர் மேல் நோக்கி செல்வதற்கு பதில் மளமளவென்று கீழ் நோக்கி நகர்ந்தது. இதனால் படிக்கட்டில் ஏறிய அனைவரையும் தலைகுப்புற விழுந்தனர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வணிகவளாக நிர்வாகம் எஸ்கலேட்டரை சரியாக பராமரிப்பது இல்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment