Saturday, June 20, 2015

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளார்: அழகிய இளம் பெண்களோடு மகிந்த கூத்து !

நமால் ராஜபக்ஷ இலங்கையில் அடித்த கூத்தைப் போல எவரும் அடித்திருக்க மாட்டார்கள். அப்பா ஆட்சியில் இருந்த வேளை ஹிந்தி கதாநாயாகிகள் முதல் தமிழ் நாட்டு கதாநாயகிகள் வரை அனைவரையும் இலங்கைக்கு தருவித்து உல்லாசம் அனுபவித்த ஆள். இன் நிலையில் நமாலை குற்றஞ்சொல்லி பிரயோசனம் இல்லை. அவர் அப்பாவே அப்படி தான். அதனால் தான் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளான் என்று சிங்களவர்கள் நக்கல் அடிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் மகளின் திருமணம் நடந்துள்ளது. இதில் மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை மகிந்தவும் கலந்துகொண்டார். ஆனால் இருவரும் பேசவில்லை. பின்னர் மைத்திரி அங்கே நிற்கும் வேளையில் , பல அழகான இளம்பெண்களோடு பேசிக்கொண்டு இருந்த மகிந்த ஒரு கட்டத்தில் அவர்களோடு இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு , மைத்திரியை பார்த்து நக்கலாக சிரித்துள்ளார். இருப்பினும் எதனையும் மைத்திரி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதோ புகைப்படம் இணைப்பு.

No comments:

Post a Comment