கனேடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், தமது அந்தரங்க பாலியல் உரையாடல்களைத் தவறுதலாக நகரம் முழுவதற்கும் ஒலிபரப்பிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கனடாவின் வின்னிபெக் நகர பொலிஸ் ரோந்து ஹெலிகொப்டர் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் தொடர்பாக அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது, தமது உரையாடலை ஒலிபெருக்கி மூலம் நகர மக்களுக்கு ஒலிபரப்புவதற்கான பொத்தானை தவறுதலாக அழுத்திவிட்டனர்.
இதனால், இவர்களின் பாலியல் உரையாடல் வின்னிபெக் நகர மக்களால் செவிமடுக்கப்பட்டது. இந்த உரையாடலைக் கேட்ட பலர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பலர் விமர்சித்தனர். தமது அந்தரங்க உரை நகர மக்களுக்கு பகிரங்க மாகிவிட்டதை அறிந்து நெருக்கடிக்குள்ளான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக மக்களிடம் மன்னிப் புக்கோரியுள்ளனர்.
இதனால், இவர்களின் பாலியல் உரையாடல் வின்னிபெக் நகர மக்களால் செவிமடுக்கப்பட்டது. இந்த உரையாடலைக் கேட்ட பலர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பலர் விமர்சித்தனர். தமது அந்தரங்க உரை நகர மக்களுக்கு பகிரங்க மாகிவிட்டதை அறிந்து நெருக்கடிக்குள்ளான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக மக்களிடம் மன்னிப் புக்கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment