Monday, June 22, 2015

லண்டன் பொலிசார் மேல் இவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை- இவர் அடிக்கும் கூத்து !

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் , ஒரு சூப்பர் மார்கெட்டில் பொலிசார் தமது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார்கள். வெளியே நின்ற ஒரு நபர் பொலிஸ் காரின் மேல் ஏறிக் குதித்து அதனை நாசம் செய்துள்ளார். பின்னர் காரின் பின் கண்ணாடியை உடைத்து , உள்ளே உள்ள பொருட்களை எடுத்து வெளியே வீசி , பொலிசாரை கேட்ட வார்த்தை கொண்டு திட்டியுள்ளார். இதனை தனது மோபைல் போனில் படம் எடுத்த யுதவதி ஒருவர் இனர் நெட்டில் ஏற்றியுள்ளார். அதுவரை இந்த நாச வேலையை செய்தது யார் என்று தெரியாமல் பொலிசார் , தலையை பிசைந்துகொண்டு இருந்தார்கள். விடியோ வெளியாகி சில மணி நேரங்களில் எல்லாம் அவரை அலேக்காக கைதுசெய்துவிட்டார்கள் பொலிசார். பாவம் இவருக்கு ஏன் பொலிசாரை பிடிக்கவில்லை என்று தெரியவில்லை.



No comments:

Post a Comment