அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று ஓரமாக வைத்து கட்டிப் பிடித்து , கெடுக்க முனைந்துள்ளார். இதேவேளை தனது நாக்கை மாணவியின் வாய்க்குள் விட அவர் முனைந்தவேளை , காமுகனின் நாக்கை பலமாக கடித்துள்ளார் அந்த மாணவி. இதனை சற்றும் எதிர்பாராத காமுகன் , என்னசெய்வது என்று தெரியாது அலறியடித்துள்ளார். இதனைப் பாவித்து அம்மாணவி அங்கே இருந்து தப்பிவிட்டார். தப்பிச் செல்ல முன்னர் தனது செல் போனில் , மோட்டார் சைக்கிளை படம் எடுத்துக்கொண்டு தான் ஓடியுள்ளார். பின்னர் பொலிசாரிடம் சென்று மோட்டார் சைக்கிளின் படத்தை கொடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பதிவை வைத்து , அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்த பொலிசார் அவரை அடையாளம் காட்டச்சொல்லியுள்ளார். இதனையடுத்து அவரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.
http://athirvu.com/newsdetail/3836.html
No comments:
Post a Comment