Monday, April 27, 2015

இளகிய மனம்கொண்டவர்கள் பார்கவேண்டாம்: மிகவும் மோசமான வீடியோ இது !

பிள்ளைகளை கவனிக்காமல் விடும் பெற்றோர்களுக்கான வீடியோ இது. உங்கள் பிள்ளை மீது அக்கறை இல்லை என்றால் , அவர்களை தயவுசெய்து வேறுயாரிடமாவது கொடுத்துவிடுங்கள். பிள்ளை வரம் இன்றி எத்தனை லட்சம் பேர் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த இச்சம்பவம் பல லட்சம் மக்களின் , கவனத்திற்கு வந்துள்ளது. ரயில் நிலையத்தில் பிள்ளையை சரியாக கவனிக்காத பெற்றோர். தவளும் அக் குழந்தை தண்டவாளப் பகுதியில் விழுந்துவிட்டது. அப்படியே இருந்திருந்தால் கூட ஒருவேளை தப்பி இருக்கலாம். ஆனால் அது மேலும் தண்டவாளத்தை நோக்கி நகர முற்பட்டு அப்படியே நசுங்கிச் சிதைந்து போனது. அப்போது மட்டும் கத்திக் கூச்சலிடுவதால் என்ன பயன் ? தயவு செய்து அனைவருடனும் இச்செய்தை பகிரவும். கீழே பேஸ் புக் ஷியார் பட்டன் உள்ளது.

No comments:

Post a Comment