இன்றைய என் மாற்றத்திற்கு நானல்ல காரணம்! தலைவர் பிரபாகரன்: மௌனம் கலைக்கிறார் ச.வி.கிருபாகரன்
நான் எதையும் பிழையாக கூறவும் இல்லை. எதையும் செய்யவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் கருத்துக்களே எனது செயற்பாட்டிற்கு காரணம் என விபரிக்கிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன்.
லங்காசிறி வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது,
No comments:
Post a Comment