Tuesday, March 24, 2015

கொழும்பு புறநகர் பகுதியில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கதி.

கொழும்பு புறநகர்ப் பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் கற்பிற்கும் ஆசிரிர் ஒருவர் 14 வயது மாணவியை கர்ப்பமாகிய குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை மாணவியின் வீட்டில் வந்து கணனி பாடம் கற்பிற்பதற்காக மாணவியின் தாயார் ஒழுங்கு செய்திருந்தார். மாணவியின் தந்தை வெளிநாட்டில் வேலை புரிவதாகவும் தெரியவருகின்றது.
மாணவி பாடசாலையில் இருந்து வருவதற்கு முன்னரே மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியின் தாயாருடனும் குறித்த ஆசிரியர் பாலுறவு கொண்டிருந்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
மாணவி பாடசாலையில் இருந்து வந்தவுடன் தனது மடிக் கணனியில் இந்த ஆபாச வீடியோக்களை மாணவிக்கு காட்டி அவளை உணர்ச்சிவசப்படுத்தி வந்ததாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவியின் விடயத்தில் தாயார் கடுமையாக இருந்ததாகவும் தாயார் ஒரு நாள் வெளியே சென்றவுடன் தான் மாணவியின் அந்தரங்கப் பகுதியைத் தொட்டபோது மாணவி ஒத்துழைத்ததால் தான் மாணவியுடன் பாலியலுறவு வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் பாலியலுறவு வைத்ததை மாணவியின் தாயார் கண்டு பிடித்து மாணவியையும் தன்னையும் திட்டியதாகவும் மாணவிக்கு தனியார் வைத்தியசாலையில் கருக்கலைப்பு செய்ய முற்பட்ட போது பொலிசார் மாணவியின் தாயையும் தன்னையும் கைது செய்ததாகவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment