Saturday, February 21, 2015

விமான நிலையத்தில் காவலாளியின் தொல்லை தாங்காமல் முழு உடையையும் கலைந்த நபர் இவர்தான் !


நாம் அனைவரும் விமான நிலையம் ஊடாக பயணித்து இருப்போம். சிலவேளைகளில் அணிந்திருக்கும் பெல்டை , சூ வை, தொப்பியை என்று அனைத்தையும் களற்றும் படி மீண்டும் மீண்டும் கூறுவார்கள். அப்படி தான் இங்கே நடந்துள்ளது. கோமடைந்த இந்த நபர் அப்படியே முழு ஆடைகளையும் களைந்து முழு நிர்வாணமாக சென்றுள்ளார். வீடியோவைப் பாருங்கள் !
http://www.athirvu.com/newsdetail/2357.html

No comments:

Post a Comment