அமெரிக்கா சிக்காகோ நகரில் உள்ள இலிநோஸ் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் , மொஹமெட் ஹுசைன் என்னும் 19 வயது நபர் அவருடன் பயிலும் சக மாணவியை கற்பழித்துள்ளார். "50 சாம்பல் கசையடி" என்னும் ஆங்கிலப் படத்தை குறித்த மாணவன் பார்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதில் கதாநாயகன் , தனது காதலியை இடுப்பில் கட்டும் பெலிட்டால் கட்டிவைக்கிறார். பின்னர் லேசாக சவுக்கால் அடித்து பின்னர் கற்பழிக்கிறார். இதனை மீண்டும் செய்து பார்க்க குறித்த மாணவன் முயன்றுள்ளார் என்று இவரை விசாரித்த பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் பல்கலைக் கழக வழாகத்தினுள் நடைபெற்றதால் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ஆசிய இனத்தவரான இந்த மாணவனின் செயலை , பொலிசார் இது ஒரு விளையாட்டுப் பிள்ளை செய்வது போல செய்யப்பட்டுள்ளது என்று வர்ணித்துள்ளார்கள். இருப்பினும் மாணவி காயமடைந்துள்ளாதாகவும் அவர் கொடுத்த முறைப்பாட்டின் பெயரிலேயே மொஹமெட் ஹுசைன் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மாணவ மாணவிகளுக்கு இடையே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில் சகஜமான விடையம். ஆனால் ஒருவர் முறைப்பாடு கொடுத்துவிட்டால் தான் நிலமை சீரியசாகிவிடும் என்கிறார்கள்.
குறித்த சம்பவம் பல்கலைக் கழக வழாகத்தினுள் நடைபெற்றதால் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ஆசிய இனத்தவரான இந்த மாணவனின் செயலை , பொலிசார் இது ஒரு விளையாட்டுப் பிள்ளை செய்வது போல செய்யப்பட்டுள்ளது என்று வர்ணித்துள்ளார்கள். இருப்பினும் மாணவி காயமடைந்துள்ளாதாகவும் அவர் கொடுத்த முறைப்பாட்டின் பெயரிலேயே மொஹமெட் ஹுசைன் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மாணவ மாணவிகளுக்கு இடையே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில் சகஜமான விடையம். ஆனால் ஒருவர் முறைப்பாடு கொடுத்துவிட்டால் தான் நிலமை சீரியசாகிவிடும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment