திருவாம்பை உற்சவத்தின் இறுதி நிகழ்வான திருவாதிரை தீர்த்த உற்சவத்தினை முன்னிட்டு உலகெங்கும் உள்ள ஆலயங்களில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
இன்று மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக சென்று கல்லாறு சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
http://www.newstamilwin.com/show-RUmtyBTZKbkv4.html
No comments:
Post a Comment