Friday, January 23, 2015

வேற்றுக்கிரக வாசிகளா இல்லை ரத்தம் குடிக்கும் ஒருவகை உயிரினமா தெரியவில்லை !


சில்லி நாட்டில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றில், அபூர்வமான பிராணி ஒன்றின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து இந்த இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது வேற்றுக் கிரகவாசிகளின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். ஆனால் அதன் உடலமைப்பு மற்றும் தலை ஆகியவற்றை பார்த்த சிலர், அது ரத்தம் குடிக்கும் ஒருவகைப் பிராணி என்றும் அது உலகில் இருப்பதே பலருக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்கள். எது எவ்வாறு இருப்பினும் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பியுள்ளார்கள் பொலிசார். பகுப்பாய்வு வெளியானால் தான் இது என்ன பிராணி என்று தெரியவரும் என்கிறார்கள்.
புகைப்படங்கள் இணைப்பு


No comments:

Post a Comment