Monday, December 22, 2014

”போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?”

சுதந்திரம் தொடர்பில் புலிகளின் தலைவர்…

DECEMBER 21, 2014 COMMENTS OFF
சுதந்திரம் தொடர்பில் புலிகளின் தலைவர்…
இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும்
இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும்
மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போராட்டங்களும்
இருக்த்தான் செய்யும். இது தவிர்க முடியராத வரலாற்று.
மேதகு.வே.பிரபாகன்
Perava
- See more at: http://www.asrilanka.com/2014/12/21/27614#sthash.HngZYNBv.dpuf

”போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?”

DECEMBER 22, 2014 COMMENTS OFF
”போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?”
”உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.
அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன், விழாவுக்கு அவரையும் அழைத்தார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ, ‘ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது. அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம்’ என்றார்.
யோணன் சிங் அந்த விருதைப் புறக்க ணித்தார். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்ததால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது!”Pakavith-01
- See more at: http://www.asrilanka.com/2014/12/22/27602#sthash.dGAgbZPb.dpuf

No comments:

Post a Comment