இந்தியாவில் தான் இப்படியான அதிசயங்கள் நடைபெறும். கும்பிடு சாமி, தடியடி சாமி, எலும்பிச்சை சாமி, என்று பலர் இருப்பதுபோல, இவர் கட்டிப் பிடி சாமி. இதில் வேறு இவர் தன்னை பாபாவின் மறு அவதாராம் என்று கூறி இளம் பெண்களை ஏமாற்றியுள்ளார். நோய் உள்ள பல பெண்கள் இவரிடம் சென்றுள்ளார்கள். அப்பா மார்கள் தமது பெண் பிள்ளைகளை இவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்கள். கணவன் மார் சிலர் தனது மனைவியைக் கூட இவரிடம் கூட்டிச் சென்றுள்ளார். ஆனால் இந்த கள்ளச் சாமியோ, தனது காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள இப்பெண்களை பயன்படுத்தி உள்ளார். இவரை பொலிசார் தற்போது கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
Monday, December 29, 2014
கட்டிப் பிடி "பாபா" இவர் தான் ! பல பெண்களை கட்டிப்பிடித்து காம லீலை புரியும் இவர் கைதானார் !
இந்தியாவில் தான் இப்படியான அதிசயங்கள் நடைபெறும். கும்பிடு சாமி, தடியடி சாமி, எலும்பிச்சை சாமி, என்று பலர் இருப்பதுபோல, இவர் கட்டிப் பிடி சாமி. இதில் வேறு இவர் தன்னை பாபாவின் மறு அவதாராம் என்று கூறி இளம் பெண்களை ஏமாற்றியுள்ளார். நோய் உள்ள பல பெண்கள் இவரிடம் சென்றுள்ளார்கள். அப்பா மார்கள் தமது பெண் பிள்ளைகளை இவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்கள். கணவன் மார் சிலர் தனது மனைவியைக் கூட இவரிடம் கூட்டிச் சென்றுள்ளார். ஆனால் இந்த கள்ளச் சாமியோ, தனது காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள இப்பெண்களை பயன்படுத்தி உள்ளார். இவரை பொலிசார் தற்போது கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment