அவரது நாள் அந்த அதிகாரி ராமனைத் தன் அறைக்கு அழைத்து இந்த கறுப்பு மையை நான் சிவப்பு மை என்று கூறினால், அதற்கு நீ ஆமாம் சார் என்று சொல்ல வேண்டும் என்று அதட்டியபடி கூறினார்.
அதற்கு ராமன் அப்படி ஒரு பொருத்தமில்லாத கேள்வியை நீங்கள் கேட்டால், நீங்கள் குருடரா அல்லது பைத்தியமா அல்லது இரண்டுமா என்று நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று பதிலளித்தார்.
அதிகாரி தன் செயலுக்கு வருந்தினார். |
No comments:
Post a Comment