Thursday, November 27, 2014

ரொறன்ரோவில் எழுச்சிபூர்வமாக ஆரம்பமான மாவீரர் தின நிகழ்வுகள்!



கனடா � ரொறன்ரோவில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கனடிய நேரம் இன்று காலை 7:05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டு கனடியக் கொடி, தமிழர் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.
தேசிய நினைவெழுச்சி அகவத்தினால் இன்றைய நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக மார்க்கம் Fair Ground மைதானத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnu6.html

No comments:

Post a Comment