ஆளுங்கட்சியின் முக்கிய சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் கட்சி தாவியுள்ளார்.
இது தொடர்பான தகவல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அலுவலக வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
பெருமாள் இராஜதுரை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தில் முக்கிய பதவியொன்று காத்திருந்த நிலையில் அவர் தற்போது ஆளுங்கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று நள்ளிரவுக்குள் இன்னும் பலர் ஆளுங்கட்சியை விட்டு விலகும் முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஐ.தே.கவின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன! ஜனாதிபதியானால் ரணில் பிரதமர் - சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது.
- அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா
- மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- 17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும் மைத்திரிபால சிறிசேன
- ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு- மாலைக்குள் இணைவோருக்கு 150 கோடி ரூபா
- ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8ம் திகதி: தேர்தல் திணைக்களம்
No comments:
Post a Comment