Wednesday, October 22, 2014

ஈனம்,மானம்,சூடு,சொரனை .....எவ்வளவு விலை........????


''ஆறாம் நம்பர் கேட் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நின்றார். அந்த இடத்தில் கார் வந்தபோது, வேல்முருகனை சைகை செய்து அருகே அழைத்தார் ஜெயலலிதா. 'அம்மா எப்படியிருக்கீங்க?’ என்று வேல்முருகன் கேட்க, 'நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?’ என்றார். 'கோடானகோடி தமிழர்களுக்கு நீங்கதான் வழிகாட்டி. உங்களைத்தான் உலகத் தமிழர்கள் எல்லோரும் நம்பியிருக்காங்க’ என்று வேல்முருகன் சொல்ல... சிரித்தபடியே வணக்கம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

No comments:

Post a Comment