Thursday, October 23, 2014

கள்ளக்காதலியுடன் உல்லாசம் கண்டுபிடித்த 14 வயது மகளை கொன்ற கொடூரதந்தை!

கண்டியில் பொலீசாரால் கைது செய்யபட்ட 4 யுவதிகள்

கட்டுகாஸ்தோட்டைப் பொலீஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி அவ் விடுதியை முற்றிகையிட்ட பொலீஸார் இவ் யுவதிகளையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். ஆடை தொழிற்சாலைகளில் தொழில் புரிவதற்காக எனக் கூறி அழைத்து வரப்பட்டு மேற்படி விடுதியில் தங்கி இருந்ததாகவும் இவ் யுவதிகள் 18, 19, 32, 48 ஆகிய வயதெல்லையை கொண்டவர்கள் என்றும் பொலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் கொழும்பு ,காலி அம்பாறை போண்ற பிரதேசங்களில் இருந்து வந்துள்ளதாகப் பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். பொலீஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது ஒரு மணித்தியாளத்திற்கு ஒரு யுவதகிக்கு ரூபா 3000 முதல் ரூபா 5000 ம் வரையான பணம் அறவிடப் படுவதாகவும் அதில் ஆயிரம் ரூபா வரை மட்டுமே அப் பெண்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/84813.html

கள்ளக்காதலியுடன் உல்லாசம் கண்டுபிடித்த 14 வயது மகளை கொன்ற கொடூரதந்தை!

இந்த நிலையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை காணவில்லை எனவும், அவருக்கு 14 வயது என்றும், அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறி இருந்தார்.
இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே அவர்களால் அனாதை பிணம் என புதைக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காண்பித்தனர். இதில் சிறுமி அந்த பெண்ணின் மகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சிறுமி இறந்தது எப்படி? என்பது குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், சிறுமியின் தந்தை பென்னி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பினிதா (வயது 38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தந்தையும் கள்ளக்காதலியும் உல்லாசமாக இருந்ததை சிறுமி பார்த்துவிட்டார்.
இதை அவர் வெளியில் சொல்லி விடுவார் என்று கருதி பென்னியும், அவரது கள்ளக்காதலி பினிதாவும் சேர்ந்து சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரிய வந்தது.
இதற்கு பென்னியின் மகனும், பினிதாவின் மகனும் துணை போனதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும் கோழிக்கோடு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
BBC
http://www.jvpnews.com/srilanka/84816.html

No comments:

Post a Comment