Wednesday, September 17, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் பிடியில் குவியும் பிணைக்கைதிகள்: திடுக் தகவல் (வீடியோ இணைப்பு) !

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் மேலும் 24 பிணைக்கைதிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பிணைக்கைதிகளின் தலைதுண்டிப்பை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேரை பிணைக் கைதிகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் கடத்தி வைத்திருக்கலாம் என பிரித்தானியாவின் பிரபல பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனவே சிரியாவில் இன்னும் பல அப்பாவிகளின் தலைகள் உருளும் என கூறப்படுகிறது.

http://newsonews.com/view.php?22cOl72bcM80Mb4e3SMC402dBnB3dd0nBnJ303C6A42e4C08Secb2lOyc3

No comments:

Post a Comment