ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் மேலும் 24 பிணைக்கைதிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பிணைக்கைதிகளின் தலைதுண்டிப்பை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேரை பிணைக் கைதிகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் கடத்தி வைத்திருக்கலாம் என பிரித்தானியாவின் பிரபல பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனவே சிரியாவில் இன்னும் பல அப்பாவிகளின் தலைகள் உருளும் என கூறப்படுகிறது.
|
No comments:
Post a Comment