Friday, August 22, 2014

முன்னேஸ்வரத்தில் சிதறு தேங்காய் உடைத்த வெளிநாட்டினர் !



புத்தளம் முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தில் வருடாந்த திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து இந்துக்கள், பௌத்தர்கள் முன்னேஸ்வரம் செல்கின்றனர்.
முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள வெளிநாட்டவர்களும் சென்றுள்ளனர்.
பூசை தட்டுகளுடன் ஆலயத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட இந்த வெளிநாட்டவர்கள், இறைவனை வேண்டி சிதறு தேங்காய்களையும் உடைத்தனர்.
முன்னேஸ்வரம் இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment