Tuesday, August 19, 2014

நெல்லியடியில் ரவுடிகள் மோதல்

சாரதியை தட்டிக்கேட்டவர்கள் A9 நடுவழியில் நிர்க்கதி!



“தாம் அவரை தொலைபேசியில் உரையாடியவாறு வாகனத்தைச் செலுத்தவேண்டாம் என்று கேட்டபோதும் குறித்த சாரதி எமது கோரிக்கையை செவிமடுக்கவில்லை” என்றும் பயணிகள் விசனம் தெரிவித்தனர். “நாம் இவ்வாறு தான் செல்வோம், கஷ்டம் என்றால் வேறு பஸ்ஸில் செல்லுங்கள்” என்று கூறிய சாரதி சிலரை பஸ்ஸிலிருந்து இறக்கியும் விட்டார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். Bus - A9 RoadBus - A9 Road-01
http://www.jvpnews.com/srilanka/79802.html

நெல்லியடியில் ரவுடிகள் மோதல்

அதேயிடத்தைச் சேர்ந்த எஸ்.சசிகரன் (வயது 28), குமாரசாமி தீபராஜ் (வயது 36) ஆகிய இருவருமே படுகாயமடைந்து, பருத்தித்துறை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவரான தீபராஜ், மாலுசந்தி பலநோக்குக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றுபவர் என்றும், அவரை மேற்படி கும்பல் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வாயிலில் வைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் கூறினார்கள்.
அத்துடன் சசிகரனை, அத்தாய்ப் பகுதியில் வைத்து மேற்படி குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/79809.html

No comments:

Post a Comment