Friday, August 22, 2014

3 பேர் கொண்ட செக்ஸ்: வெள்ளைக்காரர் அதிகம் விரும்புவதும் இதுவே: ஆனால் விபரீதத்தில் முடிந்த பரிதாபம் !


ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழ் கலாச்சாரம் வேறு. எவனுக்கும் எவள் என்று வாழும் கலாச்சாரம் தாம் மேலைத்தேய நாடுகளில் உள்ளது. சில கலாச்சாரத்தை நீங்கள் கேட்டால் அதிர்ந்து போவீர்கள். நிஜமான செய்திக்கு வருமுன்னர் அதனை ஒருமுறை பார்கலாம். "காக்டெயில் கார் பார்டி" என்று ஒரு கழியாட்டம் அமெரிக்காவில் உள்ளது. இதில் தம்பதியினரே கலந்து கொள்வார்கள். மணம் முடித்த பலட் தனது துணையுடன் ஒரு வீட்டில் கூடுவார்கள். அவர்கள் தமது கார் சாவியை ஒரு கிண்ணத்தில் போடுவார்கள். பார்டி ஆரம்பமாகி களை கட்டியதும், அங்கே உள்ள ஆண்கள் ஒரு வேலையை செய்வார்கள். அது என்னவென்றால், ஒவ்வொருவராகச் சென்று ஒரு கார் சாவியை எடுப்பார்கள். அந்த காருக்கு யார் சொந்தக்காரரோ அவரது மனைவி உடனே அந்த ஆணுடன் செல்லவேண்டும். அவர்கள் உல்லாசமாக இருப்பார்கள். இப்படியும் நடக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவில் நடந்த சம்பவம் தான் இது. ஒரு கணவன் மனைவி தமது 2 பிள்ளைகளை கவனிக்க ஒரு ஆயாவை நியமித்துள்ளார்கள். ஆயாவுக்கு வயதோ 16 தான். மில்பேர்க் என்னும் நபரை மணம் முடித்த திருமதி மில்பேர்க், ஒரு நாள் தங்கள் வீட்டில் இருந்த ஆயாவுக்கு(இளம்பெண்ணுக்கு) போதைப் பொருளை கொடுத்துள்ளார். விபரம் தெரியாத அப்பெண்னும் அதனை பாவித்துள்ளார். 16 வயது ஆகும் இளம்பெண் எவ்வளவு பாவிக்கவேண்டும் என்று தெரியாத அளவு அவர் போதைப் பொருளை பாவித்துவிட்டார். போதையில் மிதந்த அப்பெண்ணை தனது கணவரோடு இணைந்து உடலுறவுகொள்ள திருமதி மில்பேர்க் அழைத்துள்ளார். போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்பெண்ணும் சம்மதித்துள்ளார்.
இதுபோன்ற போதை மாத்திரையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினல், மனிதரின் இதயத்துடிப்பு பல மடங்காக அதிகரிக்கும். அவ்வேளையில் உடலுறவில் ஈடுபட்டால் அது மேலும் அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக முடியும். இதனை கொஞ்சமும் அறியாத அப்பெண் , அவர்களுடன் இணைந்து போதையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். முடிவில் திடீரென இறந்தும்போனார். இதனை அறிந்த மில்பேர்க் மனைவிக்கு சொல்ல, மனைவியும் கணவருமாக அவரது உடலை ஒரு கோணிப்பையில் கட்டி , காரில் எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிவிட்டார்கள். யாரும் பார்கவில்லை என்று தான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஒருவர் அதனைப் பார்த்துள்ளார். இருப்பினும் அவர் இவர்கள் ஏதோ வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களை போடுகிறார்கள் என்றே நினைத்துள்ளார்.
30 நாட்கள் கழித்து துர்நாற்றம் வீச ஆரம்பித்த உடன் தான் அன் நபர், விழித்துக்கொண்டார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். அழுகிய நிலையில் இருந்த உடலை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக பகுப்பாய்வு செய்த மருத்துவர்கள். இப் பெண் இறப்பதற்கு முன்னர் போதைப் பொருட்களை பாவித்துள்ளார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். இதேவேளை மில்பேர்க் வீட்டை சோதனை செய்த பொலிசார் குறித்த அதேரக போதைப் பொருளை கைப்பற்றினார்கள். இதனால் வசமாக மாட்டிக்கொண்டார்கள் தம்பதியினர். ஆனால் தாம் வேண்டும் என்றே இதனைச் செய்யவில்லை என்று நீதிமன்றில் அவ்விருவரும் மண்டாடியுள்ளார்கள். மனைவிக்கு 5 வருட தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார் நீதிபதி.

No comments:

Post a Comment