அட எந்த பொருள் ஒரு காருக்குள் போகும் என்று ஒரு விவஸ்தை வேண்டாமா இவர்களுக்கு ? ஆம் ஒரு தம்பதியினர் தமது சக்கோடா காரில்(மிகவும் சிறியவகை கார்) ஒரு 3 சீட்டர் சோபாவை ஏற்ற முற்படுகிறார்கள். அதுவும் ஏற்ற முடியவில்லை என்றால் அப்படியே விட்டு விடவேண்டியது தானே. இது காரில் ஏறாது என்பதனை உடனே அல்லவா உணர்ந்து இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறார்கள் பாருங்கள். முட்டாளை பார்த்து இருக்கிறோம். ஆனால் இவர்கள் அடி முட்டாள்களாக அல்லவா இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment