கொட்டாவ பகுதியில் பதின் நான்கு வயது மகளை சிங்கள தாய் ஒருவர்செல்வந்தர்களுக்கு விலை பேசி விபச்சாரத்திற்கு விற்று வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு அறுபது ஆயிரம் முதல் தொண்ணு ஆயிரம் ரூபாய்களை வாங்கிதனது மகளை இந்த விபச்சார தொழிலுக்கு விற்று வந்துள்ளார் . குறித்த சம்பவத்தை முகர்ந்து பிடித்த போலீசார் தாயை கைது செய்து விசாரித்த போதே மேற்ப்படி சம்பவம்அம்பலத்துக்கு வந்துள்ளது .
தற்போது சிறுமி மருத்துவ சோதனையின் பின் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .
தாய் கைது செய்யபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்பணத்துக்காக தனது மகள் வாழ்வை இப்படியுமா சீரழிப்பார்கள் தாய் மார்கள்இவளை நிக்க வைச்சு வெட்டி கொலை செய்யனுண்டா என நீங்கள் திட்டுவது புரிகிறது.
தாய் கைது செய்யபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்பணத்துக்காக தனது மகள் வாழ்வை இப்படியுமா சீரழிப்பார்கள் தாய் மார்கள்இவளை நிக்க வைச்சு வெட்டி கொலை செய்யனுண்டா என நீங்கள் திட்டுவது புரிகிறது.
No comments:
Post a Comment