Sunday, August 24, 2014

13 வயதுப் பெண் தனது நிர்வாண புகைப்படத்தை ஒரு நெட் வேர்க்குக்கு அனுப்பியுள்ளார்: அம்மாவே பொலிசாரிடம் தெரிவித்துள்ளார் !




அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனாயா மாநிலத்தில் உள்ள , தாய் ஒருவர் தனது மகளை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். 13 வயதே ஆகும் இச் சிறுமியின் மோபைல் போனை தற்செயலாக அவரது தாயார் பார்த்தவேளை, அந்த போனில் தனது மகளின் முழு நிர்வாண புகைப்படம் இருந்ததை பார்த்து அவர் அதிர்ந்துபோனார். குறித்த சிறுமு தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து, சில ஆண்களுக்கு அனுப்பியுள்ளார். இதேவேளை அவர் ஒரு நெட்வேர்கை பயன்படுதியே தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நெட்வேர்கில் உள்ளவர்கள் சிறுமிகளை, நிர்வாணப்படுத்தி அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை பொலிசார் உடனே அறிந்துகொண்டுள்ளார்கள். ஆனால் குறிப்பிட்ட இக் குழுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் ஆராந்து வருகிறார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. பொதுவாக வீட்டில் சிறுவர்கலோ இல்லை சிறுமிகளோ என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதனை கண்டு பிடிப்பதும் மிகவும் கடினம் ஆகும். ஆனால் இதனைக் கண்டுபிடித்த தாயார் எவ்வளவு அதிர்ந்திருப்பார் என்று நினைத்து பார்கவே முடியவில்லை.

No comments:

Post a Comment