பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஷில்போதயம் 2014′ தேசிய கைப்பணிக் கண்காட்சி கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (28) ஆரம்பமாகியது. கொழும்பில் அமைந்துள்ள திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.PaseilPaseil-01Paseil-02Paseil-03Paseil-04Paseil-05Paseil-06Paseil-07Paseil-08