எங்களுக்கும் செக்ஸ் மேல் ஆசை உண்டு : ஆனால் ஆண்கள் எம்மை திரும்பி பார்பதே இல்லை என்று பரபரப்பான பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார், முன் நாள் பிரபல நடிகை ஜாக்குவலின். 1970 வதுகளில் சினிமா உலகத்தையே கலக்கிய இவர், பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். தற்போது இவருக்கு 69 வயதாகிறது. என்னைப் போன்ற வயதான பெண்களுக்கு இன்னும் செக்ஸ் மேல் நாட்டம் உள்ளது. ஆனால் எங்களை எந்த ஆணும் திரும்பி கூட பார்பது இல்லை என்று இவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கு வயதுபோய் விட்டது என்றால் உடலுறவில் ஈபடும் ஆசை வெகுவாக குறைந்துவிடும் என்ற தவறான கருத்து ஒன்று உள்ளது. இது ஆண்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான கருத்து ஆகும். யார் சொன்னது வயதான பெண்களும் அதில் நாட்டம் இல்லை என்று ? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜாக்குவலின். 50 ஆசை வரும் என்று தமிழில் ஒரு பாட்டு உண்டு. அதனை 70 வதிலும் ஆசை வரும் என்று மாற்றவேண்டும் போல உள்ளதே ?
எமது ஊரில் 70 வயது என்றால் அது பாட்டியாகும் வயது. எழுந்து நக்கவே தள்ளாடுவார்கள். ஆனால் இங்கே 70 வயதாகும் ஜாக்குவலீனை பாருங்கள். எவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் என்று !
No comments:
Post a Comment