பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடைய சடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது .
இச்சடலம் 23வயதுடைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.LAJEEVAN