Wednesday, July 23, 2014

4 நாக பாம்புகளால் பாதுகாக்கப்படும் குழந்தை இதுதான்: வீடியோ வெளியாகியதால் பரபரப்பு !


இந்தியாவில் கடும் விஷம் கொண்ட 4 நாக பாம்புகளால் ஒரு குழந்தை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அது தெய்வ குழந்தை என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஆதார வீடியோவும் யூ-ரியூபில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தை குரட்டை விட்டு நித்திரை கொள்கிறது. அது படுத்திருக்கும் கட்டிலில் 4 நாக பாம்புகள் படம் எடுத்து ஆடுகிறது. குழந்தை அசையும்போது நாக பாம்பை அது கைகளால் முட்டுகிறது. ஆனால் படம் எடுத்து ஆடும் நாக பாம்பு அதனை கடிக்கவில்லை. மாறாக காவல் காப்பது போல நிற்கிறது. இதனை தெய்வ குழந்தை என்றுவேறு சொல்லி பெரும் பிலிம் காட்டியுள்ளார்கள்.
ஆனால் குறித்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் குட்டை உடைத்துள்ளார். அந்த 4 நாக பாம்புகளுமே பல்லு பிடுங்கப்பட்டவை என்றும், அது குறளி வித்தை காட்டும் ஒருவருக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். வீடியோவைப் பாருங்கள்.

No comments:

Post a Comment