Wednesday, July 30, 2014

லண்டனில் 15 வயதே ஆகும் சிறுவர்கள் பெண்களை கற்பழிக்கிறார்கள்: பொலிசாரின் அதிர்சி தகவல் !


கிரேட் மான்செஸ்டர் மாகாணத்தில் 15 வயதுள்ள சிறுவர்கள் 12 பேர் சேர்ந்து 8 வயதுள்ள சிறுமி ஒருவரை,கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செயல்களில் ஈடுபடுத்தி உள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கடந்த 2009ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை 215 குழந்தைகள் இம் மாதிரியான பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது, க்ரேட் மான்செஸ்டர் மாகாணத்தில் ஒரு வித பீதியையும்,பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது, என அதிர்வு இணையம் மேலும் அறிகிறத்ய்.
இம்மாதிரியான பாலியல் வன்புணர்வு செயல்களில் ஈடுபட்டவர்கள் பெரிதும் ஆண்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்,மேலும் சில 15 வயதுள்ள சிறுவர்கள் இம்மாதிரியான பாலியல் வன்புணர்வு செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிசாரால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
க்ரேட் மான்செஸ்டர் மாகாணத்தில் பணிபுரியும் பொலிசார் இம்மாதிரியான பாலியல் வன்புணர்வு செயல்களில் 20 விழுக்காடு சிறுவர்,சிறுமியினர் ஈடுபடுகின்றனர்,மேலும் அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும், 10 பெண்கள் மட்டும் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த இந்த 8 ஆண்களும் அப்போது வயது 15 எனவும், தற்போது 20 ஆகிறது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் சில சிறுமிகளுடன் வல்லுறவை ஏற்படுத்திவிட்டு, பின்னர் தமது நண்பர்களுக்கு பரிமாறுவது வழக்கம். இவர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் 15 வயதுச் சிறுவர்களும் உள்ளார்கள்.
இக்கொடுமை வாழையடி வாழையாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னரே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பதும், இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment