Saturday, June 28, 2014

நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் கொடியேற்றத்துடன்!

ஆரம்பமானது வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் இன்று சனிக்கிழமை 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



16 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் 12ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளிலிருந்தும் நயினை நாகபூஷணி அம்மனைத் தரிசிக்க அடியார்கள் திரண்டிருந்தனர்.Naaina-TheevuNaaina-Theevu-01Naaina-Theevu-02Naaina-Theevu-03
http://www.jvpnews.com/srilanka/74883.html

No comments:

Post a Comment