Wednesday, June 25, 2014

பிரித்தானியாவின் "காமப் பிசாசு" டீச்சர் என்று அழைக்கப்படும் பெண் இவர் தான் !

பிரித்தானியாவின் "காமப் பிசாசு" டீச்சர் என்று அழைக்கப்படும் பெண் இவர் தான் ! இவர் அதிகமாக ஆண்கள் பாடசாலையில் டீச்சராக வேலைபார்த்து வந்துள்ளதோடு, தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். தனது 20 வயதில் இருந்தே இவர் 14 வயது மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். 13 வயது மாணவர்களிடம் செக்ஸ் கதை பேசுவதும், அவர்களை தனது வீட்டுக்கு வருமாறும் இவர் அழைப்பது வழக்கமாம். இவ்வாறு வீட்டுக்கு வரும் மாணவர்களுக்கு ஆசையை தூண்டுவதில் இவர் கில்லாடி என்கிறார்கள். படுக்கை அறையில் மாணவர்களை இருக்கச் சொல்லிவிட்டு தான் குழித்துவிட்டு வருவதாக இவர் கூறிச்செவாராம். பின்னர் டவல் ஒன்றைக் கட்டிக்கொண்டு வருவதும் அது எதேட்சையாக அவிழ்ந்து விழுவது போலவும் இவர் நாடகம் ஆடுவார்.
இவ்வாறு தனது நிர்வான உடலை மாணவர்களுக்கு காட்டி, தனது இச்சைக்கு மாணவர்களை இணங்கவைத்துள்ளார். ஒருமுறை கணவர் வெளியே சென்றவேளை 15 வயது மாணவனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எதேட்சையாக அவரது கணவர் நேரத்தோடு வீட்டிற்கு வந்ததால், குறித்த மாணவனை கப்-பேட் ஒன்றில் ஒளியச் சொல்லியும் உள்ளார். இதனை கணவர் கண்டு பிடித்தாலும், அவரை மன்னித்துவிட்டார். ஆனால் இந்த காமப் பிசாசு டீச்சரின் ஆசை அடங்கியபாடாக இல்லை. 54 வயதாகும் இவர் தற்போது கூட 16 வயது மாணவன் ஒருவரோடு, உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இவர் பாடசாலையில் வேலைபார்பதால், பல மாணவர்களை வளைத்து தனது வலையில் வீழ்த்தியுள்ளார். 13 வயதிலேயே மாணவர்களுக்கு செக்ஸ் பற்றி பல கதைகளை கூறி, அவர்களது உணர்சிகளை கிளறிவிட்டுள்ளார்.
ஒரு தருணத்தில் குறித்த 16 வயது மாணவன் ஒருவனோடு உல்லாசமாக இருப்பதற்காக, அவன் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு ( அதாவது இவர் தலைமை ஆசிரியராக இருக்கும்) தானே போன் செய்து, அம்மாணவனின் தயார் பேசுவதுபோல குரலை மாற்றி பேசியுள்ளார். குறித்த மாணவன் சுகயீனம் காரணமாக இன்று பள்ளிக்கு வரமாட்டான் என்று, இவரே குமாஸ்தாவிடம் தொலைபேசியூடாக கூறியுள்ளார். இறுதியில் அப்பள்ளியில் கல்வி கற்க்கும் , பல மாணவர்கள் இவர் தொடர்பாக தமக்குள் பேசிக்கொண்டுள்ளார்கள். இதனூடாக இவர் பல மாணவர்களுடன் தொடர்பில் இருந்த விடையம் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்ன ஆச்சரியம், இதுவரை தான் அப்படி நடந்துகொள்ளவில்லை என்று இவர் அடம்பிடித்து, குற்றங்களை நிராகரித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/258.html

No comments:

Post a Comment