சம்பவம் நடந்த அன்று, அந்த மலைப் பகுதியில் ஒரு திரைப்பட சூட்டிங் நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. அதில் மனிதனைப் போன்று ஒரு பிராணி நடிக்கிறது. காமெடி திரைப்படங்களில் நடிக்கும் மிக ஒல்லியான மனிதர் ஒருவர் தான் இந்த பிராணியாக நடித்துள்ளார். அவருக்கு அவசரமாக சிறு நீர் கழிக்கவேண்டி இருந்ததால், சூட்டிங் ஸ்பாட்டை விட்டு சற்று விலகி வந்து ஒரு மறைவான இடத்தில் ஒண்ணுக்கு அடித்துள்ளார். அந்தவேளை பார்த்து, இந்த சுற்றுலாப் பயணி அங்கே வந்து அதனைப் பார்த்து படம் எடுத்துள்ளார்.
என்னை ஒருவர் படம் எடுத்துவிட்டார் என்றும், நான் தான் அந்த மிருகம் என்று நகைச்சுவை நடிகர் தற்போது தனது பேஸ்புக் மூலமாக செய்தி வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment