ரயில் மோதி மாணவி காயம்
கொக்குவில் விபத்தில் மாணவி உட்பட இரு பொலிஸார் காயம்!
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் மற்றும் பாடசாலை மாணவியும் காயமடைந்தனர். காயமடைந்த மாணவி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இவ்விபத்து பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி பயணித்ததனால் ஏற்பட்டதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலை முடிவடையும் நேரத்தில் மிக வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தியதை அவதானிக்கமுடிந்தது. விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/71178.html
No comments:
Post a Comment