Saturday, May 31, 2014

மட்டு களுவாஞ்சிகுடியில் அதிசய லிங்கம்! படையெடுக்கும் மக்கள்

இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், வைத்தியநாத், நாகேஸ்வரர், இராமேஸ்வரம், கிருஷ்ணேஷ்வரர், பீமாசங்கர், கோதார்நாத், ஓங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வரர், மல்லிகார்ஜீன், சோமநாத் ஆகிய 12 ஜோதிர் லிங்கங்களும் இந்தியாவி பல்வேறு மானிலங்களில் உள்ள மகிமைவாய்ந்த லிங்கங்களாகும். அத்தகைய 12 லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பினை பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தினர் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.



அந்தவகையில் பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதிர் லிங்க தரிசனம் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது. (இம்மாதம் 29, 30, 31ம் திகதி) களுவாஞ்சிகுடி சேர்ச் வீதியில் அமையப்பெற்ற பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.Batti-LeingimBatti-Leingim-01Batti-Leingim-02Batti-Leingim-03Batti-Leingim-04Batti-Leingim-05Batti-Leingim-06Batti-Leingim-07Batti-Leingim-08Batti-Leingim-09Batti-Leingim-10

No comments:

Post a Comment